Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 83

அழகியசிங்கர்  


தேவராஜ் விட்டலன் கவிதை



வளைந்த
மரக்கிளையில்
அமர்ந்து கொண்டு
சப்தமிடுகிறது
ஒரு சிட்டுக் குருவி...
.விடுபட்ட
சொந்தங்களை
சப்தமிட்டு
அழைக்கிறது...

யாரும் வராத
கணத்தில்
ஏக்கத்தோடு
பறந்து செல்கிறது
மரக்கிளையை
விட்டு.


நன்றி : ஜான்சிராணியின் குதிரை - கவிதைகள் - தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் - 636 007, கைபேசி : 9842974697 - பக்கங்கள் : 64 - விலை : ரூ.50


Comments