Skip to main content

எதற்காகவும் எதையும்...



வைரமுத்து


எதற்காகவும்
எதையும்
விட்டுத் தராத ஒரு
கேவலமான
சமூகமாக இருந்த
நாம்
இப்போது
எதற்காகவும்
எதையும்
விட்டுத்தரத்
தயாராயிருக்கும்
சமுதாயமாகிவிட்டோம்

எதற்காகவும்
எதையும்...

Comments

ரசித்தேன்.

நல்ல கவிதை.