Skip to main content

அது கூட




வரட்டுமென்று அனுமதிப்பதா அதனை

வாராது தடுப்பதா.......

வந்து போய்விட்டது

விட்டுவிடு.

Comments

Unknown said…
enna kavidhai idhu?
மரணம்? அல்லது வாழ்வு?
Chandran Rama said…
or is it " KAAMAM".....??
"அவரவர் பூத்ததற்கு தக்கபடி"
என்பார் லா.சா.ரா.
எவ்வளவு அழகாய் பொருந்துகிறது இக்கவிதைக்கு
பெத்துப் போட்ட சுகம் அனுபவித்திருக்க வேண்டும்
வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன் !

-ரா.கணேஷ்.