Skip to main content

மீண்டும் வாசிக்கிறேன் 2


மலையோ மனிதன் வார்த்த.........

எஸ்.வைத்தியநாதன்

மலையோ

மனிதன்

வார்த்த

கட்டிடமோ -

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

உயர -

அழகும்கூட -

எங்கும்

விரிந்தேன் -

வெளியோடு

சேர.

சேர்ந்தேன் -

எங்கும்

நிறைந்தேன்.

மலையோ

வார்த்த

கட்டிடமோ -

எங்கும்

நிறைந்து

இருக்கும்

வெளி.

Comments